முதற்கட்டமாக ஆறு இலட்சம் டோஸ் - ஜனாதிபதி
இந்தியாவிலிருந்து 6,00,000 ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ரா செனெகா (Oxford-Astra Zeneca )கொரோனா தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்துள்ளார்.அதன்படி எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை 6,00,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.ஒக்ஸ்போர்ட்-ஆஸ்ட்ரா செனெகா (...
ஏழு கோடி குணமடைவு; 21 இலட்சம் பேர் பலி
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 09 கோடி 87 இலட்சத்து 36 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 07 கோடி 09 இலட்சத்து 11 ஆயிரத்து 582 பேர் குணமடைந்துள்ளனர்.மேலும் வைரஸ் தாக்கலுக்கு இது வரை 21 இலட்சத்து 16 ஆயிரத்து 159 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட 02 கோடி 57 இலட்சத்து 09 ஆயிரத்து 254 பேர்...
டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு
கொவிட் 19 வைரஸுக்கான தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்துவதற்கு முன்னர் பரீட்சார்த்த நடவடிக்கைகள் எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ளதாக பிரதி சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.கொவிட் 19 வைரஸுக்கு எதிராக ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த தேசிய ஔடதங்கள்...
இலங்கையின் தேசிய சுதந்திர தின நிகழ்வில் இம்முறையேனும் தமிழில் தேசிய கீதத்தை இசைத்து இன நல்லிணக்கத்துக்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டுமென புதிய ஜனநாயக முன்னணி, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.தொடர்ந்தும் தமிழ் மக்களை அந்நியப்படுத்தாது அவர்களின் உள்ளங்களை வெற்றிக்கொள்ள அரசு முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுளளது....
பிரதமர் மஹிந்த அறிவுறுத்தல்
இலங்கையின் சிரேஷ்ட பத்திரிகையாளரும், திரைப்பட விமர்சகரும், ஊடகவியலாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஆசிரியருமான கலாநிதி எட்வின் ஆரியதாசவின் இறுதி கிரியைகளை அரச அனுசரணையுடன் முன்னெடுப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (23) ஆலோசனை வழங்கியுள்ளார்.வெகுஜன தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகதுறை யில் விரிவான அனுபவம் மற்றும் தனித்துவமான அறிவை சமூகத்திற்கு...