இராணி பெளசியா- கல்லளை
ஒரு புன்னகையில்
நூறு புதிர்கள் மறைந்திருக்கும்
அவளின்
ஒரு சிரிப்பொரியோ
ஆயிரம் கதைகள் தாங்கிக் நிற்கும்
என்றுமே
புரியாத புதிராக அவளும்
என்றென்றும்
எழதப்படாத கதையாக
அவள் வாழ்வும்
அனைவருக்கும் பெய்யும
மழையாக
ஆண்டொன்றில்
இவளும் நினைவு கூரப்படுவாள்