பொதுநலவாய உச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்கள். இந்நிகழ்வில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட அரச தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலாவது அமர்வு நடைபெறும் சென்ட் ஜேம்ஸ் மாளிகையை நோக்கிச் செல்வதையும் மாநாட்டையொட்டிய பொது நிகழ்வொன்றில் எலிசபெத் மகாராணி கலந்து கொண்டிருப்பதையும் படங்களில் காண்கிறீர்கள். (படங்கள் : சுதத் சில்வா)