புற்றுநோயால் அவதிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகர் | தினகரன் வாரமஞ்சரி

புற்றுநோயால் அவதிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகர்

பிரபல காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா உடல் நலக்குறைவால் காலமானார். வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

சினிமா வாய்ப்புகள் இல்லாததால் தனது சொந்த ஊரான புஞ்சை புளியம்பட்டியில் வசித்து வந்துள்ளார்.

நான்கைந்து வருடங்களுக்கு முன்பு இவருக்கு கழுத்தில் ஒரு கட்டி வந்தது. பரிசோதனைக்கு பின்னர் அது புற்றுநோய் கட்டி என தெரியவந்தது. ஆனால் சிகிச்சைக்கு கையில் பணம் இல்லாமல் அவதிப்பட்ட அவர் மாவட்ட ஆட்சியரிடம் கூட நிதியுதவி கேட்டிருந்ததாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. இந்த நேரத்தில் 80 வயதான வெள்ளை சுப்பையா கடந்த வியாழனன்று உயிரிழந்துள்ளார்.புற்றுநோயால் அவதிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகர்-

பிரபல காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா உடல் நலக்குறைவால் காலமானார். வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

சினிமா வாய்ப்புகள் இல்லாததால் தனது சொந்த ஊரான புஞ்சை புளியம்பட்டியில் வசித்து வந்துள்ளார்.

நான்கைந்து வருடங்களுக்கு முன்பு இவருக்கு கழுத்தில் ஒரு கட்டி வந்தது. பரிசோதனைக்கு பின்னர் அது புற்றுநோய் கட்டி என தெரியவந்தது. ஆனால் சிகிச்சைக்கு கையில் பணம் இல்லாமல் அவதிப்பட்ட அவர் மாவட்ட ஆட்சியரிடம் கூட நிதியுதவி கேட்டிருந்ததாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. இந்த நேரத்தில் 80 வயதான வெள்ளை சுப்பையா கடந்த வியாழனன்று உயிரிழந்துள்ளார்.

Comments