மனிதன் போடும்
திட்டம்
பெரிய, பெரிய
வட்டம்,
அளவிட முடியாது
அதன் விட்டம்
யார்தான் அதை
தொட்டம்
இறைவனை மறந்தால்
நஷ்டம்
துன்பமே வந்து
கிட்டும்
அதனால்
நின்மதியை இழந்த
கட்டம்
வேண்டும் நமக்கு
மதிநுட்பம்
இல்லையேல்
எங்கோ போய்
முட்டும்
ஆனாலும் கிடைக்கும்
பல பட்டம். மலர் தட்டும்
வருமானமும் கிடைக்கும்
துட்டும்
கூடவே வராது
ஒரு சொட்டும்
அதுதான் இறைவனின்
சட்டம்