படம்: தமிழ்ச்செல்வன், பாறூக் ஷிஹான்
வான்கதவு திறக்கப்பட்டதால் பாய்ந்தோடும் நீரில், மீன் பிடித்து விளையாடும்
கிளிநொச்சி மாணவர்களையே படத்தில் காண்கிறீர்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் இரணைமடு நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.