22 November, 2020 0 இலக்கியம்/ கவிதை என்னைசுமந்து பெற்றவள்!தன்னலம் கருதாமல்பாலூட்டிச் சீராட்டிஅமுதூட்டியவள்!ஊண் உறக்கம் மறந்துஎன் உடல் நலம் காத்தவள்படிப்பறிவு தந்துபக்குவமாய் வளர்த்துஇன்னல்களுக்கு மத்தியில்எனைக் காத்துக் கரைசேர்த்தஎன் தாயேஎனக்கு என்றும்தெய்வம்! வான்மதி Comments Your name Subject Comment * Leave this field blank