3 January, 2021 0 இலக்கியம்/ கவிதை கணங்களிடம் மௌனங்களை யாசித்த படி எனக்குள் ஒரு யாகம்.... இதழ்களின் மௌனத்தோடு இதயத்தின் மௌனமும் தான் என் வேண்டுதல்... காரணம் புரியாமல் சில நேரங்களில் அகிம்சைகளும் அந்நியப்பட்டு நிற்கிறதே என்னோடு... அஷ்ரபா அலிறிஷாப் – அக்குறணை Comments Your name Subject Comment * Leave this field blank