
கணங்களிடம்
மௌனங்களை
யாசித்த படி
எனக்குள்
ஒரு யாகம்....
இதழ்களின்
மௌனத்தோடு
இதயத்தின்
மௌனமும் தான்
என் வேண்டுதல்...
காரணம்
புரியாமல்
சில நேரங்களில்
அகிம்சைகளும்
அந்நியப்பட்டு
நிற்கிறதே
என்னோடு...
அஷ்ரபா அலிறிஷாப் – அக்குறணை
கணங்களிடம்
மௌனங்களை
யாசித்த படி
எனக்குள்
ஒரு யாகம்....
இதழ்களின்
மௌனத்தோடு
இதயத்தின்
மௌனமும் தான்
என் வேண்டுதல்...
காரணம்
புரியாமல்
சில நேரங்களில்
அகிம்சைகளும்
அந்நியப்பட்டு
நிற்கிறதே
என்னோடு...
அஷ்ரபா அலிறிஷாப் – அக்குறணை