புதிய ஜனாதிபதி அறிவிக்கப்பட்டு சில மாதங்களினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது அடுத்த பாராளுமன்றத் தேர்தலும் அதற்கு MP சீட்டை பற்றிக்கொள்ளவும் ஏற்கனவே அமைச்சராக இருந்தவர்கள் தாங்கள் இந்த ஐந்து வருடமும் சும்மாவே இருந்து சுகமான ஒரு வாழ்வை மக்களின் வரிப்பணத்திலிருந்து எடுத்து ஏப்பம் விட்டதை எண்ணி எண்ணி.. எப்படித்தான் இனி பிரசாரம் செய்து இந்த...