பெற்றோரின்
இரத்தத்தை
பணமாக்கிப்
படித்த பட்டதாரிகளே!
காலத்தைகாவலாக
வைத்து படித்தபட்ட
தாரிகளே!
உயிரைபணயமாக
வைத்துபடிப்பை
முடித்தபட்ட தாரிகளே!
ஏனடா உனக்கு
இன்று இக்கதி
இனியும் வேலை தேடி,
காலத்தை மண்ணாக
காமல்
ஒரு கைத்தொழிலை
யாவது தொடங்கி
முன்னேறடா,
கே.எல்.ஹில்மி,
சம்மாந்துறை-10.