கோழி இறைச்சி ஒரு கிலோ 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியுமென இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார். பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை தட்டுப்பாடின்றி விநியோகிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை இந்தியாவிலிருந்து…
March 31, 2024
-
-
இலங்கையர்களாகிய நாம்,எமது ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பேணுவதுடன், அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு சக்திகளிடமும் சிக்காமல், அறிவுபூர்வமாக நாட்டின் பாதுகாப்பு, சமாதானம், அபிவிருத்திக்காக அர்ப்பணிக்க வேண்டியது அவசியமென, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தினத்தையிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே…
-
“இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை போதனைகளின் மூலம் எமது வாழ்வை ஒளிபெறச் செய்வோம். இன்றைய சிக்கலான சமூக புரிதலின்மைகளுக்கு மத்தியில் மனித உறவுகள் மற்றும் சமூக நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு இந்த உயிர்ப்பு விழா…
-
லக்ஸ் சரசவிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் 2020ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடகிக்கான விருது நந்தா மாலினிக்கு வழங்கப்பட்டது. அவருக்குரிய விருதை இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, அவர் அமர்ந்திருந்த ஆசனத்துக்கு அருகேயே சென்று வழங்கினர். அவருடன் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி…
-
இலங்கை கல்விப் பல்கலைக் கழகம் ஜூன் மாதம் திறப்பு 2033 இல் 242,000 ஆசிரியர்களும் கல்வித்துறையில் நிபுணத்துவம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களாக மாற்றப்படுவர் கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் 2033ஆம் ஆண்டுக்குள் அரசாங்க பாடசாலைகளிலுள்ள அனைத்து ஆசிரியர்களையும் பயிற்றுவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களாக மாற்றும்…
-
முன்னாள் போராளிகளின் நலன் பேணுவதற்காக உருவாக்கப்பட்ட ‘அம்மான் படையணி’ அமைப்பின் செயற்பாடுகளை கிழக்கு மாகாணத்தில் விரிவாக்க திட்டமிட்டுள்ளதாக, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். மட்டக்களப்பில் கடந்த 29 ஆம்…
-
இந்தியாவின் சென்னைக்கும் யாழ். பலாலிக்கும் இடையே விமானங்களை இயக்க இண்டிகோ எயார் லைன்ஸ், இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது. கொவிட்-19 காலத்தில் யாழ். பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைக்கு தடை ஏற்பட்டது. இலங்கை அரசாங்கம் ஒப்புதல் அளித்தவுடன் தனது விமான…
-
முழு சூரிய கிரகணம் எதிர்வரும் ஏப்ரல் 08ஆம் திகதி தோன்றுமென்பதுடன், சூரிய கிரகணத்தை வட அமெரிக்காவில் மட்டுமே அவதானிக்க முடியுமெனவும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது, முழு சூரிய…
-
மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி 4ஆம் கட்டை பகுதியில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் சாரதி, நடத்துநர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதுடன், சில கடைகள் சேதமடைந்துள்ளன. கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற தனியார் அதிசொகுசு பஸ்…
-
தமிழ் திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி தனது 48ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் (29) இரவு காலமானார். அவரது விருப்பப்படி அவரது இரண்டு கண்களும் தானம் செய்யப்பட்டன. சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ படத்தில்…