இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு இராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட 06 கிலோ தங்கக்கட்டிகள் இந்தியாவில் மீட்கப்பட்டன. இலங்கையிலிருந்து படகு மூலம் கடத்தல்காரர்கள் தங்கக்கட்டிகளை கடத்துவதாக இந்திய மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை…
April 7, 2024
-
-
இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் காரணமாக பிரிட்டன் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) 2024 ஏப்ரல் 05ஆம் திகதி முதல் புதுப்பிக்க முடிவு செய்தது. அவசரகால மருத்துவ சேவைகளுக்கான அணுகல், நாட்டுக்குள் நுழையும் போது…
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் தேசிய புத்தரிசி விழா அநுராதபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீமஹாபோதிக்கு அருகில் நேற்று (06) நடைபெற்றது. பாரம்பரியமாக பெரும்போகத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லின் முதல் நெல்லை ஜயஸ்ரீ மஹாபோதிக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா, அட்டமஸ்தானாதிபதி…
-
கொழும்புக்கும் பதுளைக்கும் இடையிலான ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு ஆரம்பிக்கப்பட்ட ‘கெலிப்சோ’ விசேட சுற்றுலா ரயில் பயணத்தில் நேற்று முன்தினம் (05) தெமோதர செல்லும் வழியில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவும்…
-
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் போட்டியிடுவது பொருத்தமானதாக இருக்குமென, சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தற்போது பரவலாக பேசப்பட்டு வருவதால் இது…
-
தமிழ், சிங்கள புத்தாண்டையிட்டு இலங்கை போக்குவரத்துச் சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் ரயில்வே திணைக்களமும் இணைந்து கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகளை முன்னெடுத்து வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்…
-
இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் கடலினூடாக அமைக்கப்படவுள்ள தரைவழிப் பாதையின் ஆய்வு தொடர்பான இந்தியாவின் அடிப்படை யோசனை அடுத்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. தரைவழிப் பாதை அமைப்பதற்கான அடிப்படை யோசனையை இலங்கை அரசாங்கத்திடம் இந்தியப் பிரதிநிதிகள் தெரிவித்த பின்னர், ஆய்வு…
-
முறைசாரா தொழிற்றுறைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்கள் உட்பட தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அனைவரும் சீரான முறையில் பணியை தொடரும் வகையில் புதிய வேலைவாய்ப்பு பாதுகாப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். அனைத்து…
-
எழில் கொஞ்சும் மலையகத்தின் இயற்கைக்கு பின்னால் பெருந்தோட்ட பெண்களின் சொல்லிலடங்கா வலிகளும் வேதனைகளும் உள்ளன. இலங்கையில் இலவசக்கல்வி, இலவச மருத்துவம், சர்வஜன வாக்குரிமை, ஏனைய சமூகநலன் திட்டங்கள் காரணமாக ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பெண்கள் கணிசமான அளவு முன்னேற்றத்தை அடைந்துள்ளனர்.…
-
இலங்கையை பொருளாதார ரீதியில் மேம்பாடடையச் செய்யும் நோக்கத்துடன் தென்னிந்தியாவிலிருந்து 1823ஆம் ஆண்டு வருவிக்கப்பட்ட மக்களின் வழித்தோன்றல்களே நாடளாவிய ரீதியில் பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்கள். அந்த மக்களில் எஞ்சியுள்ளோர் பெருந்தோட்டங்களில் இருந்து படிப்படியாக வெளியேறி வெவ்வேறு துறைகளில் பணிபுரிகின்றனர். எனவே…