ஆட்பதிவு திணைக்களத்தின் மத்திய மாகாண அலுவலகம் நாளை (22) நுவரெலியாவில் திறக்கப்படவுள்ளதாக, ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஜீ.பிரதீப் சப்புதந்திரி தெரிவித்தார். இதுவரைகாலமும் ஆட்பதிவு திணைக்களத்தின் மத்திய மாகாண அலுவலகம் கண்டியில் சிறிய அலுவலகமாக இயங்கி வந்தது. இந்த அலுவலகம் நுவரெலியா நகரில்…
April 21, 2024
-
-
காசா சிறுவர் நிதியத்துக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் நேற்று முன்தினம் (19) நிதி உதவி வழங்கினார். தனது சொந்த நிதியிலிருந்தே தௌபீக் எம்.பி. இந்த உதவியை செய்துள்ளார். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் கிண்ணியா கிளையினூடான நிதி…
-
இலங்கை நிதித்துறையின் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளிப்பதாக உலக வங்கி குழுமத்தின் தனியார்துறை பிரிவான சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய துணைத் தலைவர் Riccardo Puliti உறுதியளித்துள்ளார். அத்துடன் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வொஷிங்டனில்…
-
ஜப்பானில் தொழில்வாய்ப்பை பெற்று ஜப்பானிய கனவை நனவாக்க மன்னார் நகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ மக்கள் நடமாடும் சேவையில் இணைந்துகொள்ளுமாறு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அழைப்பு விடுத்துள்ளது. மன்னாரில் ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ மக்கள் நடமாடும் சேவை நேற்று…
-
முதற்கட்டமாக சீமெந்து, கம்பிகள், பெயிண்ட் வகைகள், மின்சார வயர் வகைகளுக்கு விலை வரம்பு சுங்கத் திணைக்களம், நிதி அமைச்சு, நுகர்வோர் அதிகார சபை, வர்த்தக அமைச்சு இணைந்து விலைகளை தீர்மானிக்கும் நிர்மாணத்துறைக்கு தேவையான பொருட்களை நியாயமான விலையில் மக்களுக்கு வழங்கவும் அதிக…
-
உலகின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அம்பேவெல பால் பண்ணை குழுமத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (20) காலை கண்காணிப்பு விஜயத்தை அங்கு மேற்கொண்டார். ஜனாதிபதியை பொது முகாமையாளர் சரத் பண்டார மற்றும் பணியாளர்கள் வரவேற்று அழைத்துச்…
-
தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதி சூர்யா மற்றும் ஜோதிகா. இவரும் ஸ்டார் நட்சத்திரங்கள் என்றாலும் ஜோதிகா திருமணத்திற்கு பிறகு திரையுலகில் இருந்து முழுவதுமாக விலகியிருந்தார். கடந்த சில ஆண்டுகளாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் பிஸியான நடிகையாக…
-
நடிகர் விஜய் தனது தாய் ஷோபாவுக்காக சென்னையில் சாய்பாபா கோயில் ஒன்றை கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற…
-
நடிகர் அருண் விஜய், அடுத்து நடிக்கும் படத்தை கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். இதை பிடிஜி யுனிவர்சல் நிறுவனத் தலைவர் பாபி பாலச்சந்திரன் தயாரிக்கிறார். இதன் தொடக்கவிழா சென்னையில் நடந்தது. லோகேஷ் கனகராஜ் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். அருண் விஜய்யின் 36…
-
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்து பேசியுள்ள இயக்குநர் வெற்றிமாறன், அடுத்து ‘வாடிவாசல்’ படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானபோதிருந்தே…