வீதி அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களுக்கான அபராதத்தை 05 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்நிலையில் சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அதற்கான வரைவு திட்டம் போக்குவரத்து அமைச்சால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பேச்சாளர்…
May 5, 2024
-
-
சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவது மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தொடர்பாக நாட்டில் நிலவும் நிலைமையை விளக்குவதற்கான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நாளை திங்கட்கிழமை காலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நடைபெறவுள்ளது. வெளிநாடு சென்றுள்ள அமைச்சர் டிரான் அலஸ் நாடு திரும்பியவுடன்…
-
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிராக முதலாளிமார் வழக்குத் தாக்கல் செய்வார்களாயின், தொழிலாளர்கள் சார்பாக வழக்குக்கு தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்பு வழங்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். முதலாளிமார் தொடரவுள்ள வழக்குத் தொடர்பாக தொழிலாளர்கள் தரப்பில்…
-
மே மாத இறுதியில் 20,178 நிரந்தர காணி உறுதிகள் ‘உறுமய’ காணி உறுதி வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு காணி உறுதிகளை வழங்க அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டம் புரட்சிகரமானதாகும் எனவும் இதுவரையில் உலகின் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறானதொரு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை…
-
க.பொ.த. சாதாரணதர பரீட்சை நாளை (06) திங்கட்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 452,979 விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். 387,648 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65,331 தனியார் பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இம்முறை 3,527 பரீட்சை நிலையங்களிலும் 535…
-
சிறப்பு அதிதிகள் நிறைந்திருந்த விழாவில் உரையாற்றிக் கொண்டிருந்த தேரர் திடீரென தனது உரையை நிறுத்தினார். அவருடைய கண்கள் சபைக்கு வந்து கொண்டிருந்த ஒரு விருந்தினரை நோக்கி இருந்தது. அதே சமயம் அவர் அழவும் ஆரம்பித்தார். அவரது பேச்சில் அந்த அழுகை குறுக்கிட்டதும்,…
-
இந்திய மக்கள் இரு பிரிவாகப் பிரிந்துள்ளனர். ஒரு பிரிவினர் பாலிவுட் சினிமாவிலும், மற்றைய பிரிவினர் கிரிக்கெட்டிலுமாகப் பிரிந்துள்ளனர். இரு பிரிவுகளுக்கும் பாதாள உலக அழுத்தங்கள் இருப்பது இரகசியமானதல்ல. உலகின் மிக ஆபத்தான மற்றும் அத்தியாவசியமான பத்து குற்றவாளிகளில் ஒருவராக இருக்கும் பாதாள…
-
பண்டையகாலத்திலிருந்தே, இலங்கை இந்தியப் பெருங்கடலின் முத்து என்று செல்லப்பெயரில் அழைக்கப்பட்டதுடன், பல சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்திருந்தது. இலங்கை மிகவும் கவர்ச்சிகரமானதாக இருப்பதற்கு முக்கிய காரணம் நம் நாட்டைச் சுற்றியுள்ள அழகிய கடற்கரைகளாகும். இதன் காரணமாக, சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் கடலோரப்…
-
சப்ரகமுவ மாகாணத்தில் புதிதாக 38 சுற்றுலா வலயங்கள் நிறுவப்பட்டு அவற்றினூடாக 50,000 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தை மையமாகக் கொண்டு பின்னவல மற்றும் கித்துல்கல பிரதேசங்களை உள்ளடக்கியதாக 38 புதிய சுற்றுலா வலயங்கள் நிறுவப்படவுள்ளன.…
-
உலகின் செல்வந்த கிரிக்கெட் தொடரான இந்திய பீரிமியர் லீக்கில் (ஐ.பி.எல்.) வாணவேடிக்கைக்கு பஞ்சமில்லை. அரங்கில் இருப்பவர்களுக்கு மேலே பறக்கும் பந்தைப் பார்த்துப் பார்த்து கழுத்து சுளுக்கிக் கொள்ளும். போட்டி நடைபெறும் மைதானங்கள் அனைத்திலும் துடுப்பாட்ட வீரர்கள் பாவம் பார்ப்பதே இல்லை. அது…