அதிகளவான மழை வீழ்ச்சி மற்றும் அதிகரித்த நீர் மின் உற்பத்தி காரணமாக மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாமென, இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார். நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்கள் உள்ள பிரதேசங்களில் அதிகளவான மழை…
Damith Pushpika
-
-
பெருந்தோட்டப் பகுதியில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பெருந்தோட்டப் பகுதிகளில் குடிநீர் பிரச்சினை காணப்படுகிறது என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக சபையில்…
-
முன்மொழியப்பட்ட 10,000 ரூபாவில் முதற்கட்டமாக வழங்க முடிவு ஓய்வூதியக்காரர்களுக்கும் 2,500 ரூபா முழுமையாக ஜனவரியில் வழங்கப்படும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா வாழ்க்கைச் செலவுக்…
-
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றிய ஏற்றுமதியாளர்களை கௌரவித்து அவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை வருடாந்தம் ஏற்பாடு செய்துள்ள ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வு கடந்த 23ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.…
-
இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் இலங்கையருக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவிக்கும் கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் கட்சி என்ற வகையில் தமது அரசியல் நோக்கத்துக்காக…
-
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பல தொழில் பயிற்சிநெறிகளை ஆரம்பிக்கவுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். தேசிய கல்வி நிறுவனம், தொழிற்பயிற்சி அதிகார சபை மற்றும் திறந்த பல்கலைக்கழகத்தினூடாக தொழில் பயிற்சிநெறிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அமைச்சர்…
-
அரசாங்க நிதிக்குழு தொடர்பிலும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையே பாராளுமன்றத்தில் காரசாரமான மோதல் இடம்பெற்றுள்ளது. பொருளாதாரம் தொடர்பில் 07 நாட்கள் விவாதத்துக்கு தான் தயாரென அமைச்சருக்கு…
-
தெலுங்கு முன்னணி நடிகர்களுள் ஒருவரான ராம்சரண், இப்போது ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியா முறையில் இந்தப் படம் உருவாகிறது. இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை ‘உப்பெனா’ படத்தை இயக்கிய புச்சிபாபு சனா இயக்குகிறார். இதில் கதாநாயகியாக…
-
ஆக்ஷன் காட்சியுடன் தொடங்கியது ‘நானி 32’நடிகர் நானி, நடித்துள்ள ‘ஹாய் நானா’ படம் டிச.1ம் தேதி வெளியாகிறது. இதில் மிருணாள் தாக்குர் நாயகியாக நடித்துள்ளார். நானியின் 31வது படத்தை, ‘அடடே சுந்தரா’ படத்தை இயக்கிய விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். டிவிவி என்டர்டெயின்மென்ட்…
-
பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சிம்பு நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தை தயாரித்தது. அடுத்த படமாக ‘கொரோனா குமார்’ என்ற படத்தை தயாரிப்பதாக இருந்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு 9.5 கோடி ரூபாய்…