அம்பாறையிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த திலீபனின் நினைவு ஊர்தி திருகோணமலை பகுதியினூடாகச் செல்லும்போது அப்பகுதி மக்கள் சிலரால் தாக்குதலுக்கு உள்ளானது. இச்சம்பவத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் தாக்குதல்…
கட்டுரை
-
-
1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபன் என்கிற இராசையா பார்த்திபன் மீண்டும் அரங்கில் பேசுபொருளாகியுள்ளார். அவர் இறந்து 37 வருடங்களுக்குப் பின்னர் இடம்பெறவிருந்த நினைவேந்தல் நிகழ்வைத் தொடர்ந்தே…
-
கிழக்கு மாகாணத்திற்கான முக்கிய நுழைவாயில்களில் ஒன்றாக விளங்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான பாதையின் தொடக்கத்தில் அமைவுற்றுள்ள ரிதிதென்னவில் பெட்டிக்கலோ கெம்பஸ் (Batticaloa campus) எனப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் அழகான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பல்கலைக்கழகத்தை அன்றைய அரசாங்கம் 2019 ஏப்ரலில்…
-
இலங்கையில் ஆட்சி செய்த எந்தவொரு தமிழ் குறுநில மன்னரும் வடக்கு மற்றும் கிழக்கை இணைத்து தனித்துவம் வாய்ந்த முறையில் ஈழம் என்ற பெயரில் அரசாட்சி செய்த வரலாறுகள் இல்லை என்பதோடு வட மாகாண நிலப்பரப்பு வேறாகவும் கிழக்கு மாகாண நிலப்பரப்பு வேறாகவும்…
-
வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை தேசியமயமாக்க புதிய சட்டம் எதுவும் தற்போது இலங்கையில் நடைமுறையில் இல்லை. கறுப்புப் பணத்தை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வந்து அரசுடமையாக்குவதற்காகப் புதிய சட்டம் ஒன்றைத் தயாரிப்பதற்கு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “கறுப்புப் பணம்” என்பது…
-
ஏற்றுமதியை மையமாகக் கொண்ட உற்பத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலான Industry 2023 Jaffna Edition வட மாகாண கைத்தொழில் கண்காட்சி மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை, கைத்தொழில் அமைச்சுடன் இணைந்து Getup Startup For A Wealthy…
-
பேத்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேத்திக்கு விஷ ஊசி செலுத்தி நானே கொலை செய்தேன். கொலை செய்த பின்னர் நானும் உயிர்மாய்த்துக்கொள்ள ஊசியை செலுத்திக்கொண்டேன் என பாட்டியார் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விடுதி அறையில் இருந்து…
-
அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் (லேக்ஹவுஸ்) நிறுவனத்தின் நீண்ட கால சேவை விருது வழங்கும் விழா நிறுவனத்தில் செப்டெம்பர் 14ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வு நான்கு வருடங்களின் பின்னர் இடம்பெற்றது. இந்நிகழ்வில்…
-
இந்து சமுத்திரத்தில் நாலாபுறமும் கடலால் சூழப்பட்டுள்ள இலங்கையில் கடந்த சில வருடங்களாக அடிக்கடி நில அதிர்வுகள் பதிவாகின்றன. அவை நிலத்திலும் நாட்டை சூழவுள்ள கடலிலும் இடம்பெறுகின்றன. அந்த வகையில் கடந்த 11ஆம் திகதி இரவு (2023 செப்டம்பர் 11ஆம் திகதி) மட்டக்களப்பு…
-
உலக அரசியலின் அதிகாரத்துக்கான போட்டியானது கூட்டுக்களை பலப்படுத்துவதிலும், நிறுவனங்களை கட்டமைப்பதிலும் தங்கியுள்ளது. கூட்டுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் கொள்கையிலும் வல்லரசுகளது வலு தங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. அந்த வரிசையில் ஜி-20 முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக விளங்குகிறது ஜி-20 நாடுகளது தலைவர்களுக்கான மாநாடு…