சமாதானத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டில் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நிலையான சமாதானத்தை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்கான அவசியத்தையும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், பாராளுமன்ற…
Highlights
-
-
தேசிய அரசுகளுக்கு இடையிலான உறவே சர்வதேச அரசியல் என்று கருதப்படுகிறது. நாடுகளின் அரசியல், பொருளாதார, இராணுவ தேவைகளுக்கான உறவு பரஸ்பரம் சுமூகமான சூழலால் நிகழ்ந்து வருகிறது. இதில் நெருக்கடி நிலை ஏற்படுகின்ற போதே இராஜதந்திர உறவில் விரிசலும் மோதலும் நிகழ்கிறது. அத்தகைய…
-
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது கூட்டத் தொடருடன் இணைந்தாக கடல்சார் நாடுகளுக்கான 03ஆவது இந்து – பசுபிக் தீவு நாடுகள் உரையாடல் நியூயோர்க்கில் நடைபெற்றது. சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட்டில் கொள்கை ஆராய்ச்சிக்கான சிரேஷ்ட தலைவர் டான் பியரினால் இந்த…
-
இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் ‘மை3’. இந்த தொடரில் ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜனனி, ஆஷ்னா ஜவேரி, அபிஷேக், சக்தி, சுப்பு பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.…
-
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 78 ஆவது பொதுச்சபை அமர்வில் உரையாற்றியிருந்ததுடன், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரஸ், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் மலேசிய மன்னர், பொதுநலவாய செயலாளர் நாயகம், சர்வதேச நாணய நிதியத்தின்…
-
ஆளில்லா விமானங்களைக் கையாளுதல் மற்றும் கப்பல்களில் என்ஜின்களைப் பழுதுபார்த்தல் போன்றவற்றுக்கு 15,000 பெண்களுக்கு பயிற்சி அளிக்க இந்தியா தயாராக உள்ளது. தமிழக அரசு அதில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளில்லா விமானங்களை இயக்க பெண்களுக்கு அனுமதி வழங்கவும், விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு உரம்…
-
01 ஏப்ரல் 2025 வரை எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி கூட்டப்பட்ட வரி (SVAT) ஒழிப்பை ஒத்திவைக்க அண்மையில் அமைச்சரவை எடுத்த முடிவிற்கு ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தனது வரவேற்பைத் தெரிவித்துள்ளது. SVAT ஒழிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு முன் “வலுவான வரி திரும்பப்பெறும்…
-
விருப்பம் இன்றி உடலுறவு கொள்வது அவுஸ்திரேலியாவில் பாரதூரமான குற்றம். அதற்கு அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். எனினும் சுமத்தப்படும் குற்றச்சாட்டின் உண்மை, பொய் ஆதாரங்கள் எல்லாம் அலச வேண்டி இருக்கிறது. இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க…
-
இந்திய நாடாளுமன்ற நடவடிக்கைகள் கடந்த 19 ஆம் திகதி புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டன. பல வரலாற்று தருணங்களுக்கு சாட்சியாக இருந்த பழைய பாராளுமன்ற கட்டடத்திற்கு இந்தியா விடைகொடுத்தது. நள்ளிரவில் இந்த நாடாளுமன்ற வளாகத்தினுள் இந்திய நாட்டின் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. இதை…
-
கிழக்கு மாகாணத்திற்கான முக்கிய நுழைவாயில்களில் ஒன்றாக விளங்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான பாதையின் தொடக்கத்தில் அமைவுற்றுள்ள ரிதிதென்னவில் பெட்டிக்கலோ கெம்பஸ் (Batticaloa campus) எனப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் அழகான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பல்கலைக்கழகத்தை அன்றைய அரசாங்கம் 2019 ஏப்ரலில்…