‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்த வீடியோ நம்பகத்தன்மை அற்றது. இது குறித்து மக்களுக்கு எழுந்திருக்கும் சந்தேகத்தைத் தீர்க்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்’ என்று நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச…
நேர்காணல்
-
-
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது கூட்டத் தொடருடன் இணைந்தாக கடல்சார் நாடுகளுக்கான 03ஆவது இந்து – பசுபிக் தீவு நாடுகள் உரையாடல் நியூயோர்க்கில் நடைபெற்றது. சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட்டில் கொள்கை ஆராய்ச்சிக்கான சிரேஷ்ட தலைவர் டான் பியரினால் இந்த…
-
‘இலங்கையை இராணுவத் தளமாகப் பயன்படுத்துவதற்கு எந்தவொரு நாட்டுக்கும் அனுமதி கிடையாது. அது சந்தேகத்திற்கு இடமற்றது’ என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இலங்கையின் வெளியுறவுக் கொள்கையான அணிசேராமை என்பதன் அடிப்படையில் உலக நாடுகளுடனான உறவுகளை சிறப்புடன் பேணுவதற்கு முழுமையான நடவடிக்கைகள்…
-
‘எனது கொள்ளுத் தாத்தா சுப்பிரமணிய பாரதியாரின் பெயரை ‘மகாகவி’ என்று முதன்முதலில் உலகத்துக்கு உச்சரித்தவர் இலங்கையின் கிழக்கு மண் பெற்றெடுத்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரேயாவார். பாரதியின் ஆக்கங்களை முதன்முதலில் உலகத்துக்கு எடுத்துக்காட்டிய பெருந்தகையும் சுவாமி விபுலானந்த அடிகளார் தான்.…
-
நாட்டுக்காக பெறுமதிமிக்க சேவையினை வழங்கிவரும் C -130 ரக விமானம் மற்றும் AN -32 விமானங்களை இலங்கை விமானப்படையின் ‘Heavy Lifters’, என்று அழைக்கப்படும் இல 02 போக்குவரத்து படைப்பிரிவு தனது 66 ஆவது வருடத்தில் செப்டம்பர் 01 ம் திகதியான…
-
மீண்டுமொரு இதமான பழைய, இடைக்கால முத்தான பாடல்களின் கோர்வையில் Colombo Commodities pvt ltd பிரதான அனுசரணையில் கவிக்கமல், பாசில், ரஜினி இணைந்து வழங்கும் ‘அக்ஷரா’, – ‘வீனஸ்’ இசைக்குழுவினர்களின் இனிய இசையில் இலங்கையின் முன்னணி பாடகர்களான கவிக்கமல், பாசில், மொரின்…
-
‘இனமத பேதங்கள் இனிமேல் வேண்டாம்’ என்கிறார் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க எமது நாட்டில் இன,மத பேதங்கள் ரீதியிலான சச்சரவுகளும் மோதல்களும் இனிமேல் தேவையில்லை. முப்பதாண்டுகால மோதலில் எமது தேசத்தின் மக்கள் பல்வேறு துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்து விட்டனர்.இந்த நிலைமையை மீண்டும் எமது…
-
அம்பாறை மாவட்டத்தில் சர்வதேச புகைத்தல் எதிர்ப்புதின கொடி விற்பனையில் கல்முனை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவு அதிகூடிய நிதியைச் சேகரித்து மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளது.இவ்வருடம் நடைபெற்ற புகைத்தல் எதிர்ப்புதின தேசிய கொடி விற்பனையில் 17,96,373. 00 ரூபா நிதி சேகரிக்கப்பட்டுள்ளுமை குறிப்பிடத்தக்கது.…
-
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பயின்று முதன்முதலாக விமானப்படையின் தளபதியாகிய எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ
by adminஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முதலாக அங்கு பயின்று விமானப்படைத் தளபதியாகி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ வரலாறு படைத்தார். அவருக்கான கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. கொத்தலாவல பாதுகாப்பு…
-
கனடாவின் டானியல் மக்காஹி முதல் திருநங்கை கிரிக்கெட் வீரராக உத்தியோகபூர்வ சர்வதேச கிரிக்கெட் பேட்டியில் விளையாடவுள்ளார். 2024 ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான தகுதிகாண் தொடருக்கு மக்காஹி கனடா குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். 29 வயதான…