சமாதானத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டில் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நிலையான சமாதானத்தை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்கான அவசியத்தையும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், பாராளுமன்ற…
செய்திகள்
-
-
கொழும்புத் துறைமுக நகரம் நாளை மறுதினம் (26) பல சர்வதேச நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படுமென, முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். 26ஆம் திகதியன்று டுபாய், அபுதாபி ஆகிய நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு கொழும்புத் துறைமுக நகரம் உத்தியோகபூவர்வமாக…
-
மாத்தறை, பம்புரனை பிரதேசத்தில் கடையொன்றில் பெண்ணொருவர் கொள்வனவு செய்த பாணில் பீடித் துண்டொன்று இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி கடையில் ஒரு இறாத்தல் பாணை நேற்று முன்தினம் மாலை இந்தப் பெண் கொள்வனவு செய்து, பாடசாலைக்கு செல்லும் தனது பிள்ளைகளுக்காக அப்பாணை வெட்டிய…
-
தலவாக்கலை, வட்டக்கொடை ஒக்ஸ்போட் தோட்டத்திலுள்ள முத்துமாரியம்மன் ஆலய த்தில் நேற்று அதிகாலை தங்கநகைகள் திருடப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். ஆலயத்தின் கதவை உடைத்துக்கொண்டு ஆலயத்தினுள் நுழைந்த திருடர்கள், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கத் தாலி மற்றும் ஐயப்பன் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலி, ஆலயத்தில்…
-
சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு ஷரிஆ பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் மற்றும் ஏனைய செயற்பாட்டு விவகாரங்களை இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் சுமார் நான்கு ஆண்டுகளாக ஷரிஆ பல்கலைக்கழகம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்தது. இந்நிலையில்,…
-
நாட்டில் ரயில் சேவைகளை அதிகரிக்க இந்திய அரசாங்கம் 23 இன்ஜின்களை வழங்க முன்வந்துள்ளதாக, ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க தெரிவித்தார். ரயில்வே திணைக்களத்தின் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் தொடர்பாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, இந்திய…
-
தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்து, நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்கும் நிலைபேறான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதே தனது நோக்கமென்று உலகத் தலைவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
-
ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் கூற்றுக்களை வெளியிட்டுள்ளமைக்காக ரயில்வே தொழிற்சங்க முக்கியஸ்தர் இந்திக தொடங்கொடவிடம் நட்டஈடாக ஒரு பில்லியன் ரூபா கோரி தனது சட்டத்தரணியினூடாக ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன கடிதமொன்றை…
-
உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் எதிர்கொள்ளும் தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொ ள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களினால் கூடுதல் பங்களிப்பு வழங்க முடியுமென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கியூபாவின் ஹவானா நகரில் நேற்று முன்தினம் (15) ஆரம்பமான ‘G…
-
உறுதியளிக்கப்பட்ட 09% நலன்கள் தொடர்ந்து வழங்கப்படும் அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதியளிப்பு ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பாக தற்போது கிடைக்கும் 9% நலன், அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுமென, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். ஊழியர்…