மடைதிறந்த வெள்ளமாய் மனதினுள் கேள்விகள் மாண்டவர் நினைவினுள் மாலையாய்க் கேள்விக் கணைகள்! பயமின்றி வாழ்ந்தோம் பாரதம் போல சிறு தமிழ்ஈழமாய் கனவுகளோடு கட்டிளம் காளைகள் கனவுகள் பலிப்பதற்காய் காலத்தின் கட்டடாயம். ஊரும உறவு ஒன்று சேர ஒன்றுக்கொன்று உறவாடி மகிழ அவரவர்…
கவிதை
-
-
அஞ்சி வந்து கெஞ்சி நின்ற உன்னை, தஞ்சம் தந்து அரவணைத்த மண்ணை, கொஞ்சமேனும் நெஞ்சமின்றி இன்று, வஞ்சனைகள் செய்து கொண்டு நின்று, கொஞ்சித் தவழும் பிஞ்சுக் குழந்தை வந்து, அஞ்சி அருகில் அணைந்து நின்று கொண்டு, பதறிக் கொண்டு கதறி அழும்…
-
சின்ன சின்னதாய் சிணுங்கி வந்து நீ… சில்லென காற்றும் அள்ளி வந்து மேனி.. எங்கும் உரசி செல்லும்போதும். உதிரத்தில் ஏனோ உற்சாகம். துள்ளிக்குதித்து ….. கால்கள் ரெண்டும்.. உயரப் பாய்ந்து … கைகளினாலே தட்டி விளையாடும் …. போதினிலே…….! தத்தித்தாவுது உள்ளமெல்லாம்……
-
வலிய வந்து கதைப்பாள்…. வாய் நிறைய சிரிப்பாள்…. நேர்த்தியாய் உடுத்திக் கொண்டு நெளிய நெளிய நடப்பாள்…. அன்பை அள்ளித் தருவாள்…. அழகில் மயங்கச் செய்வாள்…. கண்ணைக் கவர வைப்பாள்…. காதல் வலையில் வீழ்த்திடுவாள்…! உண்ணப் பருகத் தருவாள்…. உள்ளங் காலில் சுளுக்கு…
-
பாலஸ்தீனக் குழந்தைகளின் உயிர்களை பறித்து உள்ளக்களிப்பு காணும் யூதர்கள் மனிதர்களில் மனிதாபிமானமற்றவர்கள் ‘இரத்தக் காட்டேறிகள்’ மன்னிக்க முடியாத இவர்களின் செயற்பாடுகள் கண்டு “மனம்” அழாமல் இல்லை. இருந்தாலும்; எத்தனை நாளுக்குத்தான் அழுவது? இனி “நான் அழப்போவதில்லை”. ‘இஸ்ரேலரை, அழிப்பதற்கான ‘அறிவை கூர்மை’…
-
வரித்திட வென விரும்பி வந்துனைப் பார்ப்போர் சிரித்த முகச் சீதேவியெனச் சிறப்புறப் புகல்வார். பொன் பூத்த கொடியாய் நீ பூரித்திருந்தாலும் புன்னகை யின்றேல் – உன் பொன்னகையால் என்ன பயன். அலரியின் மலரே – உன் அழகு முகம் பார்த்து மலரம்பை…
-
வாசிப்பு வாழ்க்கையை வளப்படுத்தும் விதைகளை விருட்சமாக மாற்றியமைக்கும் விந்தைகள் படைக்க வித்துக்களை விதைக்கும் வீண் எண்ணங்களை விரட்டியொழிக்கும் சொற்களுக்குள் சுவர்க்கம் கண்டிட எழுத்தினால் ஏழ்வானங்களையும் எட்டிவிட காகிதங்கள் கவலைகளை கரைக்க மைவாசம் மெய்சிலிர்க்க வைக்க அறியாததை அரைநொடியில் அறிந்திட அழியாத அனுபவத்தை…
-
நீண்டு போகும் பாதையில் ஏதோ எழுதிப் போகிறேன் வலிகளை. எழுத முடித்தவைகளைப் பார்த்து பரிதாபம் கொள்ளுகிறது கண்ணீர்த் துளிகளைக் கொண்ட வாழ்க்கை. உறவாடிய உறவுகளை களவாடிப் போனாது என்னோடு விளையாடிய பொழுதுகள். பத்திரமாய் பார்த்துக் கொண்ட பாசக்காரி பக்குவமாய் கூறிப் போகிறாள்…
-
அறிவியல் உலகில் அறிவது அறமே அடியொற்றிப் புதினங்கள் படைத்திடல் வளமே ஆய்ந்திடும் போதிலே புதுமைகள் பிறக்குமே ஆழமாய்க் கற்றிட அறியாமை அகலுமே ஆற்றலை வளர்த்திட அறிவே துணையாம் புதுக்கற்கைகள் நிகழ்த்திடப் புத்தகங்கள் வழியாம் மற்ற உயிர்களோடொப்பிட இவ்வுலகில் மானிடனே அறிவிலுயர்ந்து சிறந்தான்…
-
உன்னை பெற்றதால் அன்னையான ‘அம்மா’ நான்! உன்னை எனக்குள் வைத்துக்கொண்டதால் வாய்மையான தாயே நான்! பாசமும் நேசமும் எனக்குள்ளிருந்தல்லவா பிறக்கின்றன! மனிதமும் புனிதமும் என்னாலல்லவா மலர்கின்றன! அன்பும் பண்பும் என்னால்தானே வளர்கின்றன! உத்தமனாய் வித்தகனாய் இந்த உலகில் நீ உலா வருவதற்கு…