நான் 34 வருடங்களுக்கு முன்னர், 1989ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு, பல அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வகித்து, ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்ற வகையில், நாடும், நாட்டு மக்களும் முகங்கொடுத்துள்ள பாரியளவிலான நிதி நெருக்கடி தொடர்பில் விடயங்களை மக்களுக்குத் தெரிவிப்பது…
அரசியல்
-
-
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 78 ஆவது பொதுச்சபை அமர்வில் உரையாற்றியிருந்ததுடன், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரஸ், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் மலேசிய மன்னர், பொதுநலவாய செயலாளர் நாயகம், சர்வதேச நாணய நிதியத்தின்…
-
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துக்களும் விமர்சனங்களும் முரண்பட்ட கூற்றுக்களும் மீண்டும் புதிய வடிவில் வெளிப்பட்டு வருவதை இக்காலங்களில் காணமுடிகிறது. அது தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு அது தொடர்பான சில விசாரணை அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ள நிலையிலும்,…
-
ரயில்வே திணைக்களத்தின் சில தொழிற்சங்கங்கள் இவ்வாரத்தின் ஆரம்பத்தில் முன்னெடுத்த திடீர் வேலைநிறுத்தப் போராட்டம் மக்களுக்குப் பாரிய சிரமங்களை ஏற்படுத்தியிருந்தது. ரயில்வே துறையில் லொக்கோமோட்டிவ் என்ஜின் சாரதிகளே இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் 119 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டது மாத்திரமன்றி, இரண்டு…
-
ஆளும் கட்சி பிரதான அமைப்பாளர் விளக்கம் இறைவரி திருத்தச் சட்டமூலத்தை பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்ற முடியுமென்று அரசாங்கம் ஏற்கெனவே உறுதியாக நம்பியிருந்ததால், அரசாங்கத்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களது வேறு சில அத்தியாவசியப் பணிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக, ஆளும் கட்சியின் பிரதான…
-
அமைச்சரவை அனுமதியை உதாசீனம் செய்துவிட்டு அமைச்சருக்கு அறிவிக்காமல் ரயில் பெட்டி உற்பத்திக்கு தடை
by admin– ரூ. 200 மில். செலவில் இறக்குமதி செய்யப்படும் ரயில் பெட்டி – உள்ளூரில் உற்பத்தி செய்ய ரூ. 21 மில். மட்டுமே செலவு நான்கு வருடங்களுக்குள் 42 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவை மீதப்படுத்தி ரயில் பெட்டிகளை முழுமையாக புனரமைப்புக்கு…
-
மாத்தளை – எல்கடுவ பகுதியில் வீடொன்று உடைக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, பாராளுமன்றத்தில் நேற்று சற்று பரபரப்பு நிலை ஏற்பட்டது. சபை நடுவில் அமர்ந்து தீடிரென தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாத்தளை ரத்வத்தை தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட உதவி முகாமையாளரை…
-
– நடைமுறையில் உள்ள வீசா வழங்கும் முறையை இலகுபடுத்த திட்டம் – இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் 18 முடிவுகள் தற்போது 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை…
-
மாத்தளை ரத்வத்தை தோட்டத்தில் தோட்ட உதவி முகாமையாளர் நடந்து கொண்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரசாங்கம் உடனடியாக அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்…
-
அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தம் தொடர்பான தேசிய காங்கிரஸின் முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கையை அதன் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார். நேற்று (15) மாலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இவ்வறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.…