வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று (21) காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் நேற்று (20) மாலை வைரவர் உற்சவமும் சப்பர வெள்ளோட்டமும் இடம்பெற்றது. நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு புதிய சப்பரம்…
மதம்
-
-
கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீராதா கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜயந்தியும், ஜன்மாஷ்டமி விழாவும், செப்டம்பர் 6ஆம் 7ஆம் திகதிகளில் வெகுசிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் கொண்டாடப்படும். இந்த விழாவில் விஷேட அம்சமாக செப்டம்பர் 7ஆம் திகதி மாலை 7 மணிக்கு புதுச்செட்டித்தெரு தெரு ஸ்ரீராம் மண்டபத்தில் உலகப்…
-
மறுமை சிந்தனையை வளர்த்துக்கொள்ள இரு வகையான வழிகள் உள்ளன. ஒன்று சிந்தனை ரீதியான வழிமுறை. மற்றையது செயல் ரீதியான வழிமுறை ஆகும். அந்த வகையில் குர்ஆனை பொருள் அறிந்து படிக்கும் போது சிறுகச் சிறுக மறுமை வாழ்வு மீது உறுதியான நம்பிக்கை…
-
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் நாள் திருவிழாவான மஞ்சத் திருவிழா நேற்று (30) மாலை வெகுசிறப்பாக இடம்பெற்றது. சிற்ப சாஸ்திர ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக்…