உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இருப்பது இன்னும் ஒரு வாரம் தான். போட்டிகளில் பங்கேற்பதற்கு இலங்கை அணி வரும் செப்டெம்பர் 26 ஆம் திகதி இந்தியாவை நோக்கி புறப்படவிருக்கிறது. ஆனால், முழுமையான திருப்தியோடும் உற்சாகத்தோடும் இந்தியா செல்வதாக எடுத்துக் கொள்ள முடியாது.…
விளையாட்டு
-
-
விருப்பம் இன்றி உடலுறவு கொள்வது அவுஸ்திரேலியாவில் பாரதூரமான குற்றம். அதற்கு அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். எனினும் சுமத்தப்படும் குற்றச்சாட்டின் உண்மை, பொய் ஆதாரங்கள் எல்லாம் அலச வேண்டி இருக்கிறது. இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க…
-
ஆசிய கிண்ணத் தொடர் என்பது இலங்கைக்கு விசேடமானது. வேறு எந்தத் தொடர்களை விடவும் ஆசிய கிண்ணத்தில் இலங்கை அலாதித் திறமையை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் டி20 வடிவத்தில் ஆசிய கிண்ணம் நடந்தபோது ஒப்பீட்டளவில் பலவீனமான அணியாக…
-
யுபுன் அபேகோன் தொடர்ந்து ஏமாற்றம் தந்து வருகிறார். ஆரம்பத்தில் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப், பின்னர் சர்வதேச மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டிகளில் பங்கேற்க தவறிய யுபுன் இப்போது பிராந்தியத்தில் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்ச்சியான ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவில்லை என்று அறிவித்திருக்கிறார். இத்தனைக்கும்…
-
ஆசிய கிண்ண போட்டி இப்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. சுப்பர் போஃர் சுற்றின் எஞ்சிய நான்கு போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியே மிச்சம். அதிலும் இன்று (10) பரபரப்பான இந்திய–பாகிஸ்தான் போட்டி நடைபெறுகிறது. யார் ஆசிய கிண்ணத்தை வெல்வார்கள், எந்த…
-
ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இடம்பெற்ற உலக பாதுகாப்பு சேவைகள் செவன்ஸ் ரக்பி தொடரில் இலங்கை பாதுகாப்பு சேவைகள் ரக்பி அணி மூன்றாம் இடத்தை வென்றது. கடந்த ஓகஸ்ட் 27 ஆம் திகதி நிறைவடைந்த இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி…
-
கனடாவின் டானியல் மக்காஹி முதல் திருநங்கை கிரிக்கெட் வீரராக உத்தியோகபூர்வ சர்வதேச கிரிக்கெட் பேட்டியில் விளையாடவுள்ளார். 2024 ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான தகுதிகாண் தொடருக்கு மக்காஹி கனடா குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். 29 வயதான…
-
பொத்துவில் அறுகம்பையில் நடைபெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதைப்பந்தாட்ட வீரர்களைக் கொண்டு தெரிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்டக் கண்காட்சிப் போட்டியில் அறுகம்பை இலவன் செலக்ஷன் அணி வெற்றியீட்டியது. பொத்துவில் ஆட்டோ சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சிப் போட்டி இரவு நேர மின்னொளியில்…
-
அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையிலான டி.பி. ஜாயா ஞாபகார்த்த 52ஆவது வருட குத்துச்சண்டைப் போட்டி கண்டி, அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலை வளாகத்தில் நாளை (2) முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி தொடர்பில் விளக்கும்…