இந்திய நாடாளுமன்ற நடவடிக்கைகள் கடந்த 19 ஆம் திகதி புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டன. பல வரலாற்று தருணங்களுக்கு சாட்சியாக இருந்த பழைய பாராளுமன்ற கட்டடத்திற்கு இந்தியா விடைகொடுத்தது. நள்ளிரவில் இந்த நாடாளுமன்ற வளாகத்தினுள் இந்திய நாட்டின் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. இதை…
உலகம்
-
-
ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தற்பொழுது இடம்பெற்றுவரும் அமர்வில் இலங்கை விவகாரம் மீண்டும் கலந்துரையாடலுக்கு உள்ளாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கான உறுதிப்பாட்டை அரசாங்கம் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்துள்ள நிலையில், ஒவ்வொரு வருடமும் மார்ச் மற்றும்…
-
மிகப் பண்டைய காலத்தில் இருந்தே மாற்று உலகம் தொடர்பான சிந்தனைகளும் சித்தரிப்புகளும் உலக மக்கள் மத்தியில் அவரவர் அறிவு, இலக்கிய வளர்ச்சிக்கேற்ப வளர்ந்தும் கிளைத்தும் வந்துள்ளன. பைபிளில் இது தொடர்பான தகவல்கள் குறைவு. எனினும் கிரேக்க, பண்டைய எகிப்து நாகரிகத்தில் இவ்வுலக…
-
சீனாவின் பட்டுப்பாதைக்கு நிகராக, இந்தியாவுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் வகையில் புதிய பொருளாதார வழித்தடத்துக்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனா தனது கனவுத்திட்டமான பட்டுப்பாதைத் திட்டத்தை செயற்படுத்துவதற்கான ஆயத்தங்களை செயற்படுத்தி வருகின்றது. ஆரம்ப காலம் தொடக்கம் பட்டு உற்பத்தியில்…
-
ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் ஒரு ஈழத்தமிழர் என நம்மவரில் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். ஆயினும் தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரில் பிறந்த ஒரு சிங்கப்பூரியன் ஆவர்!!! அவரது “பூர்வீகம்” யாழ்ப்பாணம், ஊரெழு எனச் சொல்லப்படுகின்றது. தர்மன் தனது பூர்வீகத்தை பெருமையுடன் வெளிப்படுத்துபவர். தனது…
-
வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மொரோக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரையில் 920 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவாகியதுடன், இந்த நிலநடுக்கத்தால் முதலில் 296 பேர் உயிரிழந்ததாகவும், முன்னதாக…
-
‘புதுமைப்பித்தன்’ நூலக அரங்குத் திறப்பு விழா! – அரங்கத்தை சீரமைத்துக் கொடுத்த முனைவர் குமார் ராஜேந்திரனுக்கு பாராட்டு
by adminசெப்டம்பர் 2-ம் திகதி மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்தில் புனரமைக்கப்பட்ட புதுமைப்பித்தன் பெயரிலான அரங்கு திறந்து வைக்கப்பட்டது. இதனை திறந்து வைத்தவர் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி. புதுமைப்பித்தன் பெயரிலான…
-
டென்மார்க், வயன் நகரில் வாழும் புலம்பெயர் தமிழரும் சமூக செயற்பாட்டாளருமான தருமன் தர்மகுலசிங்கம் வெஸ்டெர் லாண்ட் நீதிமன்றத்தின் ஜூரராக மூன்றாண்டு காலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். டென்மார்க் சோஷல் டெமக்கிரட்டி கட்சியின் முக்கிய உறுப்பினரான தருமன் தர்மகுலசிங்கம், கடந்த 12 வருடங்களாக நீதிமன்ற ஜூரர்…
-
சிங்கப்பூரின் ஒன்பதாவது ஜனாதிபதியாக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தர்மன் சண்முகரத்னத்தை தவிர, காக் சோங் (வயது -75), டான் கின் லியான் (வயது -75) ஆகிய இருவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களை பின்னுக்கு தள்ளி 70.4…
-
மத்திய ஆபிரிக்க நாடான கபோனில் கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் நம்பகத்தன்மை இல்லை எனக் கூறி ஆட்சியை கைப்பற்றியதாக தொலைக்காட்சியில் தோன்றிய மூத்த இராணுவ அதிகாரிகள் குழு ஒன்று அறிவித்துள்ளது. நேற்று (30) காலை ‘கபோன் 24’ தொலைக்காட்சியில் தோன்றிய இந்த…